Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ் பாக்ஸில் 2 தலைகள்; வீட்டிற்குள் 7 சடலங்கள்: ஜப்பானில் பரபரப்பு!!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (11:12 IST)
ஜப்பானில் வீட்டின் குடியிருப்பு முன்னர் வைக்கப்பட்டிருந்த ஐஸ் பாக்ஸில் இரண்டு மனித தலைகளும் அந்த வீட்டிற்குள் எழு சடலங்களும் இருந்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஸாமா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் ஒரு ஐஸ் பாக்ஸ் இருந்துள்ளது.
 
அக்கம்பக்கம் இருந்த மக்கள் அதை திறந்து பார்த்துள்ளனர். அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பெட்டிக்குள் இரண்டு மனித தலைகள் இருந்துள்ளன. 
 
உடனே, இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீஸார், அந்த வீட்டின் கதவை உடைத்து சோதனை செய்துள்ளனர். 
 
அந்த வீட்டிற்குள் 7 சடலங்கள் இருந்துள்ளன. சடலங்களை கைப்பற்றி போலீஸார் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
 
மேலும், அந்த வீட்டில் தங்கியிருந்த ஷிராய்ஷி என்பவரை கைது செய்துள்ளனர். ஆனால், இந்த கொலை தொடர்பான காரணங்கள் ஏதும் வெளியிடப்பட்டவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments