Webdunia - Bharat's app for daily news and videos

Install App

61 பேர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு: அதிர்ச்சியில் நெதர்லாந்து அரசு!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (10:17 IST)
நெதர்லாந்து நாட்டில் 61 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அந்நாட்டு அரசு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
 
தென்னாப்பிரிக்காவில் தற்போது ஒமிக்ரான் என்ற புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இந்த வைரஸ் மனித குலத்திற்கே பெரும் சவாலாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்த வைரஸ் பல நாடுகளுக்கு பரவி வரும் நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இரண்டு விமானங்களில் வந்த 66 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து அரசு தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments