Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யா - உக்ரைன் போர்: 60 லட்சம் பேர் அகதிகளாக தஞ்சம்!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (09:03 IST)
ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் இருந்து இதுவரை 60 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம். 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்று தஞ்சமடைந்துள்ளனர். 
 
இந்நிலையில் ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் இருந்து இதுவரை 60 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த 60 லட்சம் பேரில் பெரும்பாலானவர்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துவிட்டனர். 
 
மேலும் இந்த 60 லட்சம் பேரில் 90 சதவிகிதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐ.நா. அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் நாள் பள்ளிக்கு சென்று வந்தவுடன் பிளஸ் 2 மாணவி தற்கொலை.. காதல் விவகாரமா?

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments