Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம்!

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (21:58 IST)
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று 6.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் பினிலி பகுதியின் தென் கிழக்கில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த புவியியல் மையம் இந்த நில நடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

 திடீரென்று      நில நடுக்கம்  மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த சில  நாட்களுக்கு முன் சீனா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் வந்த நில நடுக்கம்  உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments