Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஃப்ரேஷன் ஹைட்ரன்ட்: 560 பேருக்கு பாலியல் கொடுமை; கால்பந்து கிளப் அத்துமீறல்!!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2017 (10:52 IST)
பிரிட்டனில் கால்பந்து விளையாட்டில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது ஆஃப்ரேஷன் ஹைட்ரன்ட் என்று அழைக்கப்படுகிறது. 


 
 
சுமார் 311 கால்பந்து கிளப்களில் அங்கம் வகிப்பவர்கள் இந்த விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றத்தில் ஈடுபட்டதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள 250-க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களையும், பாதிக்கப்பட்ட 560 நபர்களையும் போலீஸார் கண்டரிந்துள்ளனர்.
 
பாதிக்கப்பட்டவர்கள் 4 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள். அதில், 96% பேர் ஆண்கள். இது போன்ற புகார்கள் குறித்து தெரிவிக்க சிறப்பு ஹாட்லைன் வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 
 
முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் பலர் தங்கள் இளம் பருவத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக புகார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

அடுத்த கட்டுரையில்