Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து சிக்கலில் சிக்கும் கூகுள்: அதிரடியாக அபராதம் விடுத்த அரசு

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2019 (10:25 IST)
சட்டவிதிகளை மீறிய கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்ய அரசு ரூ.54 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
உலகின் நம்பர் ஒன் சர்ச் எஞ்சின் நிறுவனமான கூகுள் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இணைய உலகில் முடிசூடா மன்னனாக விளங்கி வரும் கூகுள், சமீபகாலமாக குறிப்பிட்ட நாடுகளின் சட்ட விதிகளை மீறியதற்காக அபராதம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கூகுளுக்கு ரூ.3.42 லட்சம் கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
 
இந்நிலையில் தற்பொழுது ரஷிய சட்டவிதிகளை மீறியதற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ.54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட தகவல்கள் தேடுதளத்த்தில் இடம்பெறக்கூடாது என்ற விதிமுறையை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

திமுகவால் செட் செய்யப்பட்டவர் தான் அண்ணாமலை: ஆதவ் அர்ஜூனா

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

அடுத்த கட்டுரையில்
Show comments