Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து சிக்கலில் சிக்கும் கூகுள்: அதிரடியாக அபராதம் விடுத்த அரசு

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2019 (10:25 IST)
சட்டவிதிகளை மீறிய கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்ய அரசு ரூ.54 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
உலகின் நம்பர் ஒன் சர்ச் எஞ்சின் நிறுவனமான கூகுள் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இணைய உலகில் முடிசூடா மன்னனாக விளங்கி வரும் கூகுள், சமீபகாலமாக குறிப்பிட்ட நாடுகளின் சட்ட விதிகளை மீறியதற்காக அபராதம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கூகுளுக்கு ரூ.3.42 லட்சம் கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
 
இந்நிலையில் தற்பொழுது ரஷிய சட்டவிதிகளை மீறியதற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ.54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட தகவல்கள் தேடுதளத்த்தில் இடம்பெறக்கூடாது என்ற விதிமுறையை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments