Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்ரவதை செய்வதற்கு 52 சதவீதம் பேர் ஆதரவு

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2016 (09:34 IST)
சித்ரவதை செய்வதற்கு 52 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழு நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழு, எதிரி போராளிகளிடமிருந்து தகவல்களை பெற சித்ரவதை செய்வது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு உலகம் முழுவதும் உள்ள 16 நாடுகளில் நடத்தப்பட்டது.
 
இதில் 52 சதவீதம் பேர் சித்ரவதை செய்வதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து செஞ்சிலுவை சங்கம் கூறியதாவது:-
 
எந்த சூழ்நிலையிலும் சித்ரவதை செய்வது சட்ட விரோதமானது. சித்ரவதை செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments