Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் இருந்து 5 லட்சம் கருவிகள் வந்துள்ளன – மத்திய அமைச்சகம் தகவல்

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (22:02 IST)
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு எடுத்துள்ளது.  இந்நிலையில் அதிவிரையில் பரிசோதனை செய்யும் வகையில் 5 லட்சம் கொரோனா பரிசோதனைக் கருவிகளை சீனாவில் இருது வந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் கூறியுள்ளது.

சீனாவை அடுத்து அதிகம் மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் தற்போது வேகமாக கொரோனா வைரஸ் பரவிவருகிறது.

ஆனால், பரிசோதனை கருவிகள் போதுமானதாகவும் ,,விரைவாக பரிசோதனை  செய்யக் கூடியதாக இல்லை என பலரும் கூறிய நிலையில், இன்று,  தொண்டை மூக்கில் இருந்து மாதிரி எடுத்து ஆய்வு செய்யும் 33 லட்சம் ஆர் டி பி சி ஆர் கருவுகள் மற்றும் ரத்தத்தில் கொரோனா எதிர்ப்பு அணுக்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து பாதிப்பை கண்டுப்பிடிக்கும் வகையில் 37 லட்சம் அதிவிரைவு பரிசோதனைக் கருவிகள் நாட்டிற்கு விரைவில் வரவுள்ளதாக இந்திய மருத்து ஆய்வுக் கழகம் தெரிவித்திருந்த நிலையில், சீனாவில் இருந்து 5 லட்சம் பரிசோதனைக் கருவிகள் வந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலிஃபொர்னியா கலவரம்! கவர்னரை கைது செய்ய ட்ரம்ப் திட்டம்? 2000 காவல்படையினர், 700 கடற்படையினர் குவிப்பு!

கள்ளக்காதலை கழற்றி விட முயன்ற பெண்! உல்லாசமாக இருந்துவிட்டு உயிரை பறித்த கள்ளக்காதலன்!

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் கட்சி.. இதுக்கு தான் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி வந்தாரா?

ஒரே நேரத்தில் பிஏ, பிஎஸ்சி என 2 பட்டப்படிப்புகள் படிக்கலாம்: யுஜிசி அறிவிப்பு..!

கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகள்.. வலுக்கிறது அமெரிக்காவில் போராட்டம்.. டிரம்ப் பதவிக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments