Webdunia - Bharat's app for daily news and videos

Install App

48,500 ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ் கண்டுபிடிப்பு.. இன்னும் மனிதர்களை தாக்க வாய்ப்பு!

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (09:29 IST)
48 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வைரஸ் இன்னும் மனிதர்களை தாக்கும் அளவிற்கு சக்தியுடன் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
செர்பியா நாட்டில் உள்ள பனிப்பாறைகளில் அகழ்வாராட்சி நடந்து கொண்டிருந்த போது அதில் 48 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி என்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
பனிப்பாறைகளில் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்தாலும் இந்த வைரஸ் மனிதர்களை தாக்கும் குணத்தை கொண்டிருப்பதாக ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த வைரசை இரண்டு வெவ்வேறு இடத்தில் விஞ்ஞானிகள் சேகரித்து அதனை ஆய்வு செய்ததில் இந்த வைரஸ்கள் இன்னும் பல மனிதர்களை தாக்கும் வீரியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 
 
45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ் இன்னும் மனிதர்களை தாக்கும் அளவுக்கு வீரியத்துடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 ஆண்டுகளுக்கு பிறகு லாபத்தில் பிஎஸ்என்எல்.. ஒரே காலாண்டில் எத்தனை கோடி லாபம்?

மாநிலங்களவையில் நிறைவேறியது வக்ஃப் சட்டத் திருத்த மசோதா.. அதிமுக எதிர்த்து வாக்களிப்பு..!

வக்பு வாரிய மசோதாவுக்கு விஜய் கண்டனம்.. காரசாரமான அறிக்கை..

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

அடுத்த கட்டுரையில்
Show comments