Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே அறையில் 42 பிணங்கள்: லண்டனில் அதிர்ச்சி!!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (14:55 IST)
சமீபத்தில் லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில், ஒரே அறையில் 42 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


 
 
லண்டன் லான்கேஸ்டர் வெஸ்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள கிரென்ஃபெல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் 79 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் 42 உடல்கள் ஒரே அறையில் இருந்ததாகவும், ஆனால் அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்படமுடியாத நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த 42 பேரும் ஒரே அறையில் எவ்வாறு சென்றார்கள் என்பது தெரியாத கேள்வியாகவே  உள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments