Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுந்தர் பிச்சை உள்பட 40 கோடி டுவிட்டர் பயனாளிகளின் தகவல் திருட்டு: அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (08:15 IST)
சுந்தர் பிச்சை உள்பட 40 கோடி டுவிட்டர் பயனாளர்களின் தகவல் திருடு போய் இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
40 டுவிட்டர் பயனர்களின் முக்கிய தகவல்களை ஹேக்கர்கள் இந்த தகவலை திருடி உள்ளதாகவும் அதனை வைத்து அவர்கள் பேரம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, பாலிவுட் நடிகர் சல்மான்கான் உள்பட பல பிரபலங்களின் பெயர் முகவரி தொலைபேசி எண் இ-மெயில் முகவரி உள்பட பல்வேறு தனிப்பட்ட தகவல்கள் கையில் சிக்கி உள்ளதால் நிறுவனம் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது
 
இது குறித்து டுவிட்டர் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவித்தார் பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments