Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 கோடி பேருக்கு வேலையில்லை...21 லட்சம் பேர் அரசின் உதவிக்கு விண்ணம் !

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (17:11 IST)
உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது கொரொனா வைரஸ். அமெரிக்காவில் இதுவரை 17,57,778 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 64,954 பேர் குணமடைந்துள்ளனர். 1,02,943 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்  கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த அந்த நாடு பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், நேற்று ஒரு போலீஸ் காரர்  கறுப்பினத்தவரை கழுத்து நெறித்துக் கொலை செய்தார். இது அங்கு பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 10  வாரத்தில் மட்டும் சுமார் 4 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்து அரசு கொடுக்கும் உதவியைப் பெற்றுள்ளதாகவும்,  இதுவரை வேலையிழந்ததாகவும் அரசு உதவி வேண்டுமெனவும்கூறி 21 லட்சம் பேர் அரசுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments