Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 கோடி பேருக்கு வேலையில்லை...21 லட்சம் பேர் அரசின் உதவிக்கு விண்ணம் !

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (17:11 IST)
உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது கொரொனா வைரஸ். அமெரிக்காவில் இதுவரை 17,57,778 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 64,954 பேர் குணமடைந்துள்ளனர். 1,02,943 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்  கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த அந்த நாடு பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், நேற்று ஒரு போலீஸ் காரர்  கறுப்பினத்தவரை கழுத்து நெறித்துக் கொலை செய்தார். இது அங்கு பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 10  வாரத்தில் மட்டும் சுமார் 4 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்து அரசு கொடுக்கும் உதவியைப் பெற்றுள்ளதாகவும்,  இதுவரை வேலையிழந்ததாகவும் அரசு உதவி வேண்டுமெனவும்கூறி 21 லட்சம் பேர் அரசுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments