Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிபியாவில் இந்தியர்கள் 4 பேரை கடத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகள்

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2015 (14:38 IST)
லிபியாவில் 4 இந்தியர்களை ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடத்தப்பட்டவர்கள் 2 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்ற இருவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது

இது தொடர்பான விசாரணையில் லிபியாவிற்கான இந்திய தூதரகம் இறங்கி உள்ளது.மேலும் இவ்விவகாரம் தொடர்பாக ஈராக் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

Show comments