Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லிபியாவில் இந்தியர்கள் 4 பேரை கடத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகள்

லிபியாவில் இந்தியர்கள் 4 பேரை கடத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகள்
, வெள்ளி, 31 ஜூலை 2015 (14:38 IST)
லிபியாவில் 4 இந்தியர்களை ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடத்தப்பட்டவர்கள் 2 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்ற இருவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது

இது தொடர்பான விசாரணையில் லிபியாவிற்கான இந்திய தூதரகம் இறங்கி உள்ளது.மேலும் இவ்விவகாரம் தொடர்பாக ஈராக் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil