Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணின் வாய்க்குள் புகுந்த 4 அடி நீளமுள்ள உயிரினம்.... மருத்துவர்கள் ஊழியர்கள் அதிர்ச்சி !

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (21:42 IST)
ரஷிய நாட்டில் உள்ள லவாசி என்ற கிராமத்தில் வசித்து வருபவர்  இளம் பெண். இவர் வீட்டில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது தனது வாய்க்குள்  எதோ செல்வது போன்ற உணர்வு ஏற்பட உடனே தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தார்.

அது வயிற்றுக்குள் சென்றது   அவருக்கு வலி எடுக்கவே உடனே மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடன் கூறினார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்  வாய் வழிய்டாக எண்டோஸ்கோப் கருவியைப் பொருத்தி அந்த உயிரினத்தை வெளியே எடுத்தார்.

அந்த உயிரினம் 4 அடியில் இருந்த  பாம்பு என்பதை அறிந்த மருத்துவ ஊழியர்கள் நடுங்கி கத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments