Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (12:04 IST)
ஈரானில் நேற்றிரவு அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 
 
நேற்றிரவு 4.2 ரிகடர் அளவில் ஈரான் நாட்டில் உள்ள டெஹ்ரானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மக்களுக்கு எந்தவித சேதமும், பாதிப்பும் ஏற்படவில்லை.
 
இதனையடுத்து, சில மணி நேரத்துக்குள் 5.3 ரிக்டர் அளவில் ஈரான் மேற்கு பகுதியில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 38-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஈரானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments