Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கண்டெடுக்கப்பட்ட 3500 ஆண்டுகால 17 மம்மிகள்!!

Webdunia
ஞாயிறு, 14 மே 2017 (10:40 IST)
எகிப்த் பிரமிடுகள் ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் தன்னுடன் புதைத்துக்கொண்டுள்ளது. அந்த வகையில் மேலும் 17 மம்மிகள் எகிப்த் பிரமிடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.


 
 
அந்த காலங்களில் எகிப்த் நாட்டை ஆண்ட மன்னர்கள் இறந்தவுடன் அவர்களது உடல்களை பதப்படுத்தி பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ளன.
 
இந்த உடல்களை மம்மி என ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர். இந்நிலையில், டவுனா காபால் மாவட்டத்தில் இருக்கும் பழமையான பிரமிடுகளில் 17 மம்மிகளை ஆராய்சியாளர்கள் கண்டறித்துள்ளனர்.
 
அதனுடன் தங்கத்திலான தகடுகளையும் கண்டறிந்துள்ளனர். ஆனால், கண்டறியப்பட்ட மம்மிகள் அரச குடும்பங்களை சேர்ந்தது போல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், கடந்த மாதம் 8 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments