Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 கிருஸ்தவர்களின் தலையை வெட்டிக் கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர்

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2015 (18:53 IST)
லிபியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் 30 எத்தியோப்பிய கிருஸ்தவர்களின் தலையை வெட்டிக் கொன்றனர். 
 
லிபியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட எத்தியோப்பிய கிருஸ்தவர்களின் தலையை வெட்டிக் கொல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் சிறைப்பிடிக்கப்பட்ட 30 பேரும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
 

 
பின்னால் நின்று கொண்டிருக்கும் தீவிரவாதிகள் அவர்களை மதம் மாறும்படி வலியுறுத்துகின்றனர். கிறிஸ்தவர்கள் எல்லோரும் இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்கள் வரி செலுத்த வேண்டும் என்றும் தீவிரவாதிகள் வலியுறுத்துகின்றன.
 
இதனை தொடர்ந்து கடற்கரையில் 12 எத்தியோப்பிய கிறிஸ்தவர்களின் தலையை துண்டித்தும், பாலைவனப்பகுதியில் எஞ்சியவர்களை கொடூரமாக சுட்டு வீழத்தும் காட்சிகளும் வீடியோ முடிகிறது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments