Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை அழகாய் இருந்ததால், தந்தை செய்த கொடூர காரியம்!!

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (11:21 IST)
ஆஸ்திரேலியாவில் மூன்று வயது குழந்தையை தந்தையே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை சேர்ந்த ஹெர்பர்ட் அதிகமாக மது அருந்தும் பழக்கம் உடையவர். சம்பவம் நடந்த நாள் அன்று பகல் முழுவதும் குடித்துவிட்டு, கஞ்சா புகைத்துள்ளார். 
 
ஹெர்பர்டுக்கு 7 வயது மற்றும் 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். போதை அதிகமானதால், தனது இரண்டு குழந்தைகள் மீதும் ஹெர்பர்ட் பெட்ரோல் ஊற்றியுள்ளார். 
 
பின்னர் தனது 3 வயது குழந்தையின் மீது நெருப்பு வைத்து கொளுத்தியுள்ளார். குழந்தையின் முகம் மற்றும் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பக்கத்து வீட்டில் வசிக்கும் டேனியல் என்பவர் குழந்தைகளை காப்பாற்றியுள்ளார்.
 
போதையில் பைத்தியம் போல் நடந்து கொண்டதாகவும், குழந்தை அழகாக இருந்ததால் கொளுத்தினேன், என் குழந்தையை நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றும் கூறியிருக்கிறார் ஹெர்பர்ட்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments