மனித நாகரீகம் இப்படிதான் அழியும்; விஞ்ஞானிகள் கணிப்பு

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2018 (17:04 IST)
பூமியில் மனித நாகரீகம் எதனால் அழியும் என விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.
நியூயார்க் ரோக்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் குழு ஒன்று பூமிக்கு என்ன நடக்கும் என கணித்துள்ளனர். மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. பருவநிலை மாற்றமும் பல்வேறு விளைவுகளையும், பேரழிவையும் ஏற்படுத்தி வருகிறது. 
 
ஆராய்ச்சியாளர்களின் கணிப்புப்படி மனித குமல் ஒரு மென்மையான இறங்குதல் மற்றும் படிப்படியான இறப்பு அல்லது முழு வீழ்ச்சியை மேற்கொள்ளும் என கணடறியப்பட்டுள்ளது.
 
மனித நாகரீகமானது காலப்போக்கில் தீவிரமாக மாறிவரும் வானிலை மற்றும் கடல் மட்டத்தை அதிகரித்தல் மற்றும் குண்டு வீசும் போது நிகழும் அழிவுகளாகும். 
 
பூமியிலுள்ள 70% இயல்பான நிலைக்குச் செல்லுமுன் அழிந்து விழுவது. இதுவும் மிகவும் சத்தியமான விளைவாக மாறிவிடும். 
 
கிரகங்கள் அழிவில் இருந்து தங்களை காப்பாற்ற புதுப்பிக்கதக்க எருபொருட்களை மாற்றியது கூட இறுதிநாள் சூழ்நிலையில் சேதத்திற்கு சில நேரங்களில் அது பழைய நிலைக்குச் செல்லும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments