Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆயிரம் பேரை மனித கேடயமாக்கிய ஐ.எஸ். பயங்கரவாதிகள்

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2016 (17:15 IST)
ஈராக்கில் 3 ஆயிரம் பேரை ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள்  பிடித்து வைத்து மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.


 

 
ஈராக்கில் பெரும் பகுதிகளை ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஈராக் ராணுவம் அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து போரிட்டு வருகிறது.
 
ஹவிகா மாவட்டத்தையும், அதை சுற்றியுள்ள பகுதிகளையும் கைப்பற்ற, அமெரிக்க போர் விமானம் மூலம் குண்டு வீச்சு நடந்தது. அதனால் அந்த பகுதி மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற தொடங்கினர்.
 
அவர்களை வெளியேற விடாமல் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 3 ஆயிரம் பேரை பிடித்து வைத்து மனித கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர். இத்தகவலை அங்குள்ள ஐ.நா. ஏஜென்சி தெரிவித்துள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments