Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிட்டில் முக்கி 3 மாணவர்கள் படுகொலை

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (12:45 IST)
மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பல் 3 மாணவர்களை கடத்தி அவர்களை ஆசிட்டில் முக்கி படுகொலை செய்த செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் மெக்சிகோவில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடத்தப்பட்டனர். மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், போலீஸார் தீவிர விசாரனை நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில் அந்த கொடூர கடத்தல்காரர்கள், கடத்திய 3 மாணவர்களையும் ஆசிட் தொட்டியில் மூழ்கடித்து படுகொலை செய்துள்ளனர். தற்பொழுது போலீஸார் மாணவர்களின் உடலை கைப்பற்றியுள்ளனர். மேலும் மாணவர்களின் உடல்களை டி.என்ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments