Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளசுகளை அதிகரிக்க அமலுக்கு வரும் புதிய திட்டம்!

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (15:53 IST)
இத்தாலி அரசு மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக தம்பதியினர் அனைவரும் மூன்று குழந்தைகளை கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என சட்டம் கொண்டுவர உள்ளதாக தெரிகிறது. 
 
இத்தாலி உள்ளிட்ட மேலை நாடுகளில் மக்கள் தொகையில் 60% அதிகமான முதியோர்கள் உள்ளனர். இதனால், அந்நாட்டில் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய திட்டம் ஒன்று அமலுக்கு வரவுள்ளது.
 
ஆம், இத்தாலி அரசு மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு மூன்று குழந்தைகள் பெற்று கொள்பவர்களுக்கு இலவச நிலம் வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. 
 
கடந்த 2017 ஆம் ஆண்டின் பிறப்பு விகிதத்தின் படி இத்தாலியில் கடந்த ஆண்டு 4 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. இது 2016 ஆம் ஆண்டை விட 2% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments