உலகளவில் கொரோனா பாதிப்பு: 3.17 கோடியாக உயர்வு

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (07:40 IST)
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.17 கோடியாக உயர்ந்துள்ளது என்பதும், குணமடைந்தோர் எண்ணிக்கை 2.33 கோடியாக என்பதும், கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9.74 லட்சமாக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
உலகில் கொரோனா தொற்றால் 3,17,63,721 பேர் இதுவரை பாதிப்பு அடைந்துள்ளனர். அதேபோல் 
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 974,546 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து இதுவரை 2,33,69,315 பேர் மீண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் உலகில் கொரோனா பாதிப்புடன் 7,419,860 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்
 
உலகிலேயே அதிகபட்சமாக நேற்று இந்தியாவில் 1,056 பேர் பலியாகி உள்ளனர் என்பதும், அமெரிக்காவில் ஒரே நாளில் 946 பேரும், பிரேசிலில் ஒரே நாளில் 809 பேரும் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகபட்சமாக 5,640,496 பேர் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசிலில் கொரோனா தொற்றால் 4,595,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 138,159 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர் என்பதும், இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 90,021 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments