Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலும்புக் கூடு கல்லறை: 2400 ஆண்டு கால பழமை!!

Webdunia
புதன், 11 ஜனவரி 2017 (12:09 IST)
ஈராக் நாட்டில் 2400 ஆண்டு கால பழமையான கல்லறை ஒன்று எலும்புக் கூட்டுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 


 
 
இந்த தகவலை ஈராக் நாட்டின் விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கல்லறை அசயிமெனித் பேரரசு (கி.மு.550-330) காலத்தில் கட்டப்பட்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
அசயிமெனித் என்பவர் அலெக்ஸாண்டரால் தோற்கடிக்கப்பட்ட மத்திய கிழக்கு மன்னன் ஆவார்.
 
இதை தவிர்த்து, இந்த எலும்புக் கூடு பார்ப்பதற்கு மிகவும் கலை பூர்வமாக உள்ளதாகவும், கல்லறையில் 5 முழுமையான நாளங்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
 
அமெரிக்காவில் உள்ள ஆய்வாளர்கள் குழு ஒன்று இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments