Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2022- ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு !

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (20:24 IST)
2022 ஆம் ஆண்டிற்கான   இலக்கியத்திற்கான நோபல் பரிசு  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆனி எர்னாக்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உலகில் மிக  உயரிய விருதாகக் கருதப்படுவது நோபல் பரிசு. இயற்பியல், வேதியல், மருத்தும், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறையில் சிறந்த சாதனை செய்தவர்களுக்கு இந்த விருதை  நோபல் கமிட்டி குழு தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

ஏற்கனவே 2022 ஆம் ஆண்டிறகாக இயற்பியல், மருத்துவம், வேதியியல் ஆகிய துறைகளில் சிறந்த பங்காற்றியவர்களுக்கு  நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில்  இன்று இலக்கியத்திற்கான   நோபல் பரிசு  பிரான்ஸ் நாட்டைச்  சேர்ந்த ஆனி எர்னாக்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


இவருக்கு வயது 82 ஆகும். இவர் இதுவரை 30க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.  தன் எழுத்துகளில்,பாலியல், மொழி தொடர்பாகச் சமத்துவத்தை வலியுறுத்திவந்துள்ளதால் அவருக்கு இப்பரிசு வழங்கபப்ட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் புனித நீராடும் திருவிழா: கூட்ட நெரிசலில் 37 குழந்தைகள் உள்பட 43 பேர் உயிரிழப்பு

டெல்லி புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின் - பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு.!!

உச்ச நீதிமன்றத்தின் முடிவு உண்மைக்கு கிடைத்த வெற்றி: செந்தில் பாலாஜி குறித்து செல்வப்பெருந்தகை..!

"த.வெ.க மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரம்" - பனையூரில் முக்கிய ஆலோசனை..!!

'பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மீது ஆந்திர டிஜிபியிடம் புகார்.. தமிழக பாஜக அதிரடி..!

அடுத்த கட்டுரையில்