சிகரெட் பத்த வைத்த பைலட்... விமானமே எறிந்து கடலில் விழுந்த சோகம்

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (07:57 IST)
2016 எகிப்து விமானம் ஒன்று மத்தியதரைக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. 

 
கடந்த 2016 ஆம் ஆண்டு பாரிஸில் இருந்து கெய்ரோ நோக்கி சென்ற எகிப்து விமானம் மத்தியதரைக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 66 பேர் உயிரிழந்தனர். கிரீஸ் அருகே கடலில் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. 
 
இந்த விபத்துக்கான காரணம் தெரியாமல் இருந்த நிலயில் தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மர்ம விபத்துக்கு விடை கிடைத்துள்ளது. ஆம், எகிப்து விமானத்தின் விமானி சிகரெட் பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
விமானி சிகரெட் பிடிக்க லைட்டரை பற்ற வைத்த போது விமானத்தில் இருந்த அவசர முகக் கவசத்தில் இருந்து ஆக்ஸிஜன் கசிந்தது. இதனால் விமானியின் அறையில் தீ பரவியுள்ளது, இது அப்படியே விமானம் முழுவதும் பரவி விபத்து ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments