Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 மில்லியன் ஆண்டுகள் பழமையான குரங்கின் எழும்புகள் கண்டுபிடிப்பு

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2015 (11:46 IST)
1 மில்லியன் ஆண்டுகள் பழமையான குரங்கின் எழும்பு படிமங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

டொமினிக்கன் குடியரசில் உள்ள அல்டாக்ரசியா மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் தொல் பொருள் ஆராய்சியாளர்கள் நீண்ட நாட்களாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குகையின் ஒரு பகுதியில் உள்ள சுண்ணாம்பு கற்களுக்கு இடையே ஆய்வு பணியை மேற்கொண்ட போது, அதனுள் 1.3 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிறிய ரக குரங்கின் எழும்பு படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், "கண்டுபிடிக்கப்பட்ட குரங்கு இனங்கள் கரீபியன் தீவுகளில் வாழ்ந்தவை. அப்படியிருக்க இவை டொமினிக்கன் குடியரசு நாட்டுக்கு எப்படி வந்தன என்பவை ஆச்சரியமளிக்கிறது எனத் தெரிவித்தார்.
 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments