Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 வயது சிறுவனை மணந்த 5 குழந்தைகளின் தாய்

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (17:12 IST)
மலேசியாவில் 5 குழந்தைகளின் தாயும் 18 வயது சிறுவனும் திருமணம் செய்து கொண்டனர்.


 

 
மலேசியாவில் உள்ள பியூபோர்ட் பகுதியை சேர்ந்த மொசுத்சுபி அலின்(18) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தயாங் சோபியா குஸ்டி(42) என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடந்தது.
 
சோபியா குஸ்டி என்பவர் 5 குழந்தைகளின் தாயார். இதுகுறிந்து பேட்டியளித்த மொசுத்சுபி அலினின் தந்தை கூறியதாவது:-
 
அவர்கள் இருவரும் தங்களது சொந்த முடிவை மெற்கொள்ள போதிய முதிர்ச்சி உள்ளவர்கள். அதன்படி அவர்கள் திருமணம் செய்துள்ளனர். எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை மொசுத்சுபி மீது சோபியா காதல் வசப்பட்டுள்ளார். இது கடவுள் எடுத்த முடிவு.

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

சர்ச்சை வீடியோவை நீக்கிய இர்பான்.. கைது செய்யப்பட வாய்ப்பா?

பிரிவினையை தூண்டும் மோடி.! பொதுவாழ்க்கையில் இருந்து விலக வேண்டும்..! மல்லிகார்ஜுன கார்கே.!!

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments