Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூடான் தீ விபத்தில் 18 இந்தியர்கள் பலி ! அதிர்ச்சி சம்பவம் !

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (17:53 IST)
சூடான் நாட்டில் செராமிக் பொருட்கள் ஆலையில் கேஸ் டேங்கர் வெடித்த விபத்தில், 18 இந்தியர்கள் உள்ளிட்ட 23 பேர் பலியனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள பஹ்ரி என்ற பகுதியில் இயங்கி வந்த  சலூமி என்ற செராமிக் ஆலையில், திடீரென்று டேங்கர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
 
இந்தக் கொடூர தீ விபத்தில், 23 பெர் இறந்துள்ளதாகவும், இதில், 18 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
 
இதில், மூன்று பேர் தமிழர்களும் உயிரிழந்திருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

65 வயது எம்பியை மணந்த 51 வயது பெண் எம்பி.. ஜெர்மனியில் ரகசிய திருமணம்..!

RCB வெற்றி விழா குறித்து முன்பே எச்சரித்த போலீஸ்? கண்டுகொள்ளாத கர்நாடக அரசு? - அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments