Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1730 உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிடம் சரண்: முடிவுக்கு வருகிறதா போர்?

Webdunia
வியாழன், 19 மே 2022 (18:32 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் வீரர்கள் 1730 பெயர் ரஷ்ய ராணுவத்திடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
கடந்த திங்கட்கிழமை உருக்காலை ஒன்றில் பதுங்கி இருந்த உக்ரைன் வீரர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்து ரஷ்ய ராணுவத்திடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது 
மனிதாபிமான அடிப்படையில் உக்ரைன் வீரர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ரஷ்ய ராணுவம் விரைவில் அவர்களை விடுதலை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது 
அதுமட்டுமின்றி காயமடைந்த உக்ரைன்  வீரர்களுக்கு ரஷ்ய ராணுவ வீரர்களே சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உக்ரைன் இராணுவத்தின் பலம் படிப்படியாக குறைந்து வருவதால் விரைவில் இந்த போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments