1730 உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிடம் சரண்: முடிவுக்கு வருகிறதா போர்?

Webdunia
வியாழன், 19 மே 2022 (18:32 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் வீரர்கள் 1730 பெயர் ரஷ்ய ராணுவத்திடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
கடந்த திங்கட்கிழமை உருக்காலை ஒன்றில் பதுங்கி இருந்த உக்ரைன் வீரர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்து ரஷ்ய ராணுவத்திடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது 
மனிதாபிமான அடிப்படையில் உக்ரைன் வீரர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ரஷ்ய ராணுவம் விரைவில் அவர்களை விடுதலை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது 
அதுமட்டுமின்றி காயமடைந்த உக்ரைன்  வீரர்களுக்கு ரஷ்ய ராணுவ வீரர்களே சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உக்ரைன் இராணுவத்தின் பலம் படிப்படியாக குறைந்து வருவதால் விரைவில் இந்த போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments