Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு: 17 பேர் பலி

Webdunia
வியாழன், 15 பிப்ரவரி 2018 (13:04 IST)
அமெரிக்காவின்  ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 17 மாணவர்கள் உயிரழந்தனர்.


புளோரிடாவின் ப்ரோவார்ட்கவுண்டியிலுள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் பள்ளிக் கூடத்தில் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டது. இதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அலறியடித்து கொண்டு பள்ளியிலிருந்து வெளியே ஓடினர். நிகோலஸ் டி ஜீசஸ் க்ரூஸ் என்ற கொடூரன் ஏஆர்-15 வகை சார்ந்த சக்தி வாய்ந்த துப்பாக்கியைக் கொண்டு இந்த தாக்குதலை நடத்தினான். அவனை காவல் துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

இந்நிலையில் பள்ளியில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 17 மாணவர்கள் உயிரழந்தனர். நடந்த கொடூர சம்பவங்களை சில மாணவ, மாணவிகள் செல்போன் மற்றும் லேப்டாப்பில் பதிவு செய்து அவற்றை சோஷியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நமது எதிரிகள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள், தண்டனை கொடுத்தே தீருவோம்: அயதுல்லா அலி கமேனி

தேனிலவு கொலை வழக்கில் தொழிலதிபர் கைது.. சோனம் உடன் அவருக்கு என்ன தொடர்பு?

பூட்டிய காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பிணங்கள்.. துப்பாக்கியால் சுடப்பட்டார்களா?

இந்துவாக இருந்தால் மதவாதி என்கிறார்கள்.. முருகன் மாநாட்டில் பவன்கல்யாண் பேச்சு..!

கச்சா எண்ணெய் கப்பல் வரும் வழியை மூடியது ஈரான்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு சிக்கல்?

அடுத்த கட்டுரையில்
Show comments