Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காப்பகத்தில் தீ விபத்து; 15 குழந்தைகள் பலியான சோக சம்பவம்

Arun Prasath
சனி, 15 பிப்ரவரி 2020 (11:28 IST)
மெக்சிகோ நாட்டில் உள்ள காப்பகத்தில் திடீரென தீப்பற்றியதில் 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மெக்சிகோவின் போர்ட் அவ் பிரின்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள் ஹைடியன் என்னும் நகரத்தில் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம் ஒன்று உள்ளது. அதில் 66 குழந்தைகள் வசித்து வந்தனர்.

இந்நிலையில் தீடீரென அக்காப்பகத்தில் தீ பிடித்தது. தீ இரண்டாவது தளத்திற்கும் பரவியதால் குழந்தைகள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து உடனடியாக வந்த தீயணைப்புப் படையினர், கட்டடத்திற்குள் சிக்கி இருந்த சிறுவர்களை மீட்டனர்.

இதில் 15 குழந்தைகள் தீயில் கருகி பலியாகியுள்ளனர். மேலும் பல குழந்தைகள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments