Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய நிலக்கரி சுரங்கத்தில் விபத்து… 14 பேர் பலி!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (10:46 IST)
ரஷ்யாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தால் 14 பேர் பலியாகியுள்ளனர்.

ரஷ்யாவில் உள்ள சைபீரியா பகுதியில் இயங்கி வந்த நிலக்கரி சுரங்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் பேர் வேலை செய்து வந்தனர். இங்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 11 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்களை மீட்க சென்ற 3 மீட்புப் படையினரும் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ஆக்ஸிஜன் கையிருப்பு 6 மணி நேரத்துக்கு மட்டுமே இருந்த நிலையில் மேலும் 50 பேர் வரை இறந்திருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு.

இன்றும் நாளையும் 4 மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை.. சென்னையில் எப்படி இருக்கும்?

இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதி நியமனம்.. பதவியேற்பு எப்போது?

இண்டியா கூட்டணியின் 6 எம்.பி. பதவிக்கு ஆபத்து? என்ன காரணம்?

சந்திரபாபு நாயுடு தலைமையில் 24 அமைச்சர்கள் பதவியேற்பு: கூட்டணி கட்சிக்கும் பதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments