Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவின் தாக்குதலால் 14 குழந்தைகள் பலி: உக்ரைன் அறிவிப்பு

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (10:27 IST)
ரஷ்யாவின் தாக்குதலால் 14 குழந்தைகள் உள்பட 352 பொதுமக்கள் பலியாகி உள்ளனர் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. 
 
உக்ரைன் நாட்டின் மீது கடந்த 5 நாட்களாக ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தி வருகிறது என்பதும் இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 352 பேர் பலியாகி உள்ளதாகவும் இதில் 14 பேர் குழந்தைகள் என்றும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது 
 
குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என ரஷ்யா கூறியிருந்த நிலையில் தற்போது 352 பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments