Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 திருநங்கைகள்

Webdunia
வெள்ளி, 25 மே 2018 (11:33 IST)
நாட்டில் முதன்முறையாக பாகிஸ்தானில் நடைபெறும் பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள் போடியிட உள்ளனர்.
பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தலும் அதை தொடர்ந்து  சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்காக அந்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அதேவேளையில் முறைகேடுகள் ஏற்படாமல் இருக்க தேர்தல் கமிஷன் தீவிர கண்காணிப்பில் உள்ளது.
 
பாகிஸ்தான் தேர்தலில் கடந்தாண்டு 4 திருநங்கைகள் போட்டியிட்ட நிலையில் தற்பொழுது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 2 திருநங்கைகளும், சட்டசபை தேர்தலில் 11 பேரும் போட்டியிட உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments