Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 வயது சிறுமி மீது காம வேட்டை: இரண்டு நாட்கள் மாறி மாறி புத்த துறவி உட்பட பலரால் பலாத்காரம்

Webdunia
சனி, 30 ஜூலை 2016 (16:02 IST)
இலங்கையில் 12 வயது சிறுமி ஒருவர் சிலரால் கடத்தப்பட்டு இரண்டு நாட்கள் மாறி மாறி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதில் புத்த துறவி ஒருவரும் உள்ளார் என்பது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கடந்த 10-ஆம் தேதி 12 வயது சிறுமியை சிலர் கடத்தியுள்ளனர். அவர்கள் அந்த சிறுமியை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இரண்டு நாட்கள் வைத்து பலாத்காரம் செய்த அவர்கள் அந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
 
அரை மயக்கத்தில் இருந்த அந்த சிறுமி அருகில் உள்ள ஒரு புத்த மடத்தில் உதவி கேட்டுள்ளார். சிறுமிக்கு உதவுவதாக மடத்துக்குள் கூட்டி சென்ற புத்த துறவி ஒருவரும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை ஒரு பெண் உடபட 12 பேரை கைது செய்துள்ளனர். சிறுமியை பலாத்காரம் செய்த புத்த துறவி தலைமறைவாக உள்ளார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments