Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா அறிகுறியுடன் இருந்தால் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்- WHO அறிவுறுத்தல்

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (22:48 IST)
சீனாவில் இருந்து கொரொனா முதல் அலை பரவியது மாதிரி தற்போது பிஎஃப்-7 என்ற உருமாறிய வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வேகமாகப் பரவி வருகிறது.
 

சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இத்தொற்று பரவி வருகிறது.

இந்த நிலையில், கொரொனா தொற்றுப் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், உரிய பாதுகாப்பு  நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அனைத்து நாடுகளிலும் எச்சரிக்கை  விடுத்துள்ளது.

 ALSO READ: சீனாவில் ஒரு மாதத்தில் கொரொனாவால் 60 ஆயிரம் பேர் மரணம்

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் கொரொனா அறிகுறியுடன் இருந்தால் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஒருவேளை அறிகுறி இல்லையென்றால்  5 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் எனவும், ஆன்டிஜென் பரிசோதனை செய்யலாம் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments