Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌சி‌றில‌ங்க ராணுவ‌ப் படை‌த்தள‌த்‌தி‌ன் ‌மீது கு‌‌ண்டு‌வீ‌ச்சு: 15 படை‌யின‌ர் ப‌லி!

‌சி‌றில‌ங்க ராணுவ‌ப் படை‌த்தள‌த்‌தி‌ன் ‌மீது கு‌‌ண்டு‌வீ‌ச்சு: 15 படை‌யின‌ர் ப‌லி!
, செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (17:00 IST)
ம‌ன்னா‌ரத‌ள்ளாடி படை‌த்தள‌த்‌தி‌ன் ‌மீதத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளநட‌த்‌திகு‌ண்டு‌வீ‌ச்சு‌ததா‌க்குத‌லி‌ல் ‌சி‌றில‌ங்கா‌பபடை‌யின‌ர் 15 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 50 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்து‌ள்ளதாபு‌தின‌மஇணைதள‌சசெ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌‌கிறது.

த‌ள்ளாடி படை‌த்தள‌த்‌தி‌ன் ‌மீதஇ‌ன்று (செ‌வ்வா‌ய்‌க்‌கிழமை) காலை 9.00 ம‌ணி‌க்கு ‌விடுதலை‌பபு‌லிக‌ளத‌ங்க‌ளதா‌க்குதலை‌ததுவ‌க்‌கியதாகவு‌ம், இ‌தி‌ல், 15 சிறிலங்க‌படையினரகொல்லப்பட்டதுட‌ன் 50-க்குமமே‌ற்ப‌ட்டோ‌ரகாயமடைந்ததாகவு‌மஅ‌ச்செ‌ய்‌தி கூறு‌கிறது.

விடுதலை‌பபு‌லிக‌ளி‌‌னதா‌க்குதலு‌க்கு‌பப‌திலடி கொடு‌த்ராணுவ‌த்‌தின‌ர், மன்னாரபகு‌தி‌யி‌லஉ‌ள்எ‌ல்லா‌ததகவ‌லதொடர்புகளையுமதுண்டித்ததுட‌னபோக்குவர‌த்‌தையு‌மதடசெ‌ய்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil