Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு உணவு விநியோகிக்க ஐ.நா. உதவி கேட்கிறது வடகொரியா

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2012 (14:12 IST)
வடகொரியாவில் கடந்த சில மாதங்களாகப் பெய்துவரும் மழையால் அந்நாட்டின் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவசரகால உதவியாக உணவு மற்றும் எண்ணெய் பொருட்களை ஐ.நா. சபை கொடுத்து உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான்-கி-மூனின் செய்தித் தொடர்பாளர் நெசிர்கி இன்று நிருபர்களிடம் கூறியுள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments