Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளர்த்த நாயைத் திருமணம் செய்து கொண்ட லண்டன் பெண்!

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2014 (13:54 IST)
லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிசயமாக தான் வளர்த்த நாயையே திருமணம் செய்துகொண்டார்.
FILE

அமண்டா ரோட்ஜர்ஸ் என்ற இந்த பெண்மணிக்கு வயது 47. இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவரை திருமணம் செய்துகோண்டார். ஆனால் இந்த உறவு நீடிக்கவில்லை விவாகரத்தில் போய் முடிந்தது.

அப்போது முதல் தனிமையில் வாழ்ந்து வந்த அமண்டா ஷீபா என்ற செல்ல நாயை வளர்த்து வந்தார்.
FILE

குரேஷியாவின் ஸ்லிப்ட் நகரத்தில் 200 பேர் முன்னிலையில் அமண்டாவுக்கும் ஷீபா என்ற நாய்க்கும் திருமணம் நடந்தது.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

ஷீபாவிடம் நான் முட்டிப் போட்டு என் காதலை தெரிவித்தேன், அது வாலாட்டி என் காதலை ஏற்றுக் கொண்டது. நான் கவலையாக இருக்கும்போதெல்லாம் ஷீபாதான் எனக்கு பெரிய ஆறுதல்.

ஒரு கணவருக்கு இருக்கவேண்டிய குணம் அதனிடம் இருக்கிறது. என்றார் அமண்டா.

இந்தத் திருமணம் சட்ட ரீதியாக செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments