Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடமேற்கு பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 14 பேர் பலி

Webdunia
சனி, 16 ஜூன் 2012 (13:50 IST)
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹைபர் மாகாணத்தின் லான்டி ஹேட்டல் நகர் மார்க்கெட் பகுதியில் குண்டு வெடித்தது.

இந்த சம்பவத்தில் 14 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் பெஷாவரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த குண்டு வெடிப்பினால் பல்வேறு கடைகள் எரிந்து நாசம் ஆயின. குண்டு வெடிப்புக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்புகளும் பெறுப்பேற்க வில்லை.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments