Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியா: வெள்ள பாதிப்பால் 40 ஆயிரம் பேர் இடமாற்றம்

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2011 (18:22 IST)
மலேசியாவில் மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தால் ஜோஹோர் மாநிலத்தில் கடும் பாதிப்புக்கு உள்ளான நிலையில், அங்கு காரில் பயணம் செய்த இரு பெண்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஜோஹோர் மாநிலத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளில் இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ள பாதிப்புக்குள்ளான மாநிலங்கள் அனைத்திலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments