Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியாவில் குருதுவாரா மீது கல்வீசித் தாக்குதல்

Webdunia
புதன், 13 ஜனவரி 2010 (11:54 IST)
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள குருதுவாரா மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இத்தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருதுவாராவில் நேற்று மாலை பிரார்த்தனைகள் நடந்து கொண்டிருந்த போது, 6.45 மணியளவில் இளைஞர்கள் சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் குருதுவாராவின் முன்புற கண்ணாடி ஜன்னல் உடைந்ததாகவும் காவல்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர்.

குருதுவாராவுக்கு அருகேயுள்ள தொலைத் தொடர்புத்துறை அலுவலகத்தின் மீதும் மர்ம இளைஞர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments