Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்தாத் கார்குண்டு தாக்குதல் 13 பேர் பலி

Webdunia
திங்கள், 4 ஜூன் 2012 (16:10 IST)
ஈராக் தலைநகர் பாக்தாதில் இரண்டு அரசு அலுவலகங்கள் அருகே கார்குண்டு வெடித்ததில் 13 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு 50 பேர் காயமடைந்தனர்.

ஷியா முஸ்லிம் சமய விவகார அலுவலகம் முன்பும், நகர சுகாதார துறை அலுவலகத்திற்கும் அருகே வெடிபொருட்கள் நிரப்பிய கார் வெடிக்கச்செய்யப்பட்டது.

இந்தப் பயங்கரத் தாக்குதலினால் அருகில் இருந்த கட்டிடங்களும், கார்களும் கடும் சேதமடைந்தன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments