Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான்: பனிச்சரிவில் சிக்கி 20 பேர் பலி?

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2012 (13:13 IST)
பாகிஸ்தான் எல்லைப் பகுதியாக சார்தாவில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 5 இராணுவ வீரர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தான் - இந்தியா எல்லைப்பகுதியான சார்தாவில் கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் 3 பேர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இவர்களை மீட்க 8 இராணுவ வீரர்கள் அடங்கிய 18 பேர் குழு சென்றுள்ளது. ஆனால், இவர்களின் நிலைமையும் இதுவரை என்னவென்று தெரியவில்லை.

இதுவரை 5 இராணுவத்தினரின் சடலம் உட்பட 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களைப் பற்றிய விவரம் தெரியாததால் அவர்களும் பனிச்சரிவில் சிக்கி உயிரிழிந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments