Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான்: குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் பலி

Webdunia
வியாழன், 3 மார்ச் 2011 (13:28 IST)
பாகிஸ்தானில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் பலியாகினர்.

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஹாங்கு நகரில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறை வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் வெடி குண்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் 4 பேர் பலியானதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 33 பேர் படுகாயமுற்றதாகவும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments