Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு

Webdunia
வியாழன், 22 மார்ச் 2012 (14:21 IST)
பப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி காலை 8.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு பதிவாகியிருந்தது.

கோராக மேட்டு நகரத்தில் இருந்து 106 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேதங்கள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments