Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்னாட்டு சட்ட ஆணையம்: இந்தியா மீண்டும் தேர்வு

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2011 (15:22 IST)
பன்னாட்டு சட்ட ஆணையத்தில் இந்தியா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2012 முதல் 5 ஆண்டுகளுக்கு இந்தியா இதில் நீடிக்கும்.

இந்தியாவின் நரீந்தர் சிங் என்பவரை அந்த ஆணையத்தின் உறுப்பினராக ஐ.நா.பொதுப் பேரவை தேர்ந்தெடுத்துள்ளது.

இவர் 2002ஆம் ஆண்டு முதல் அயல்நாடுகளுக்கான சட்ட ஆலோசகர்களின் ஒருங்கிணைப்பாளராக 2002ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னட்டு சட்ட ஆணையத்தில் 34 உறுப்பினர்களைக் கொண்டது. இவர்கள் பன்னாட்டுச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது கட்டாயம்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments