Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நைஜீரியா: குண்டு வெடிப்பில் 30 பேர் பலி

Webdunia
சனி, 1 ஜனவரி 2011 (16:23 IST)
நைஜீரியாவில் மார்க்கெட் ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 30 பேர் பலியானார்கள்.

நைஜீரியாவில் உள்ள அபுஜா நகரில் நேற்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று கொண்டிருந்த்து.

அப்போது இராணுவ குடியிருப்புக்கு அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 30 பேர் பலியானதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர அபுஜா நகரில் மேலும் 2 இடங்களில் குண்டு வெடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments